பார்கவுன்சில் உத்தரவை ரத்து செய்த ஐகோர்ட்... வழக்கறிஞர்களுக்கு தொடரும் சிக்கல்!



தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை கிராமத்தை சேர்ந்த வரதம்மாள் என்பவருக்கு சொந்தமான 25 ஏக்கர் நிலத்தை தனது மகன் ஜெகநாதன் நிர்வகிக்க அதிகாரம் கொடுத்துள்ளார். இந்த நிலையில். நாகராஜ் என்பவர் இந்த இடம் தனக்கு சொந்தமானது என கூறி ராஜேந்திரன் என்பவரிடம் கடந்த 2004ல் கடன் வாங்கியுள்ளார்.

இந்த விஷயம் தெரிந்தவுடன் ஜெகநாதன் விசாரித்ததில் இடத்தை அபகரித்ததில் நாகராஜ், நாகேந்திரன் மட்டுமல்லாமல் ராஜாராம், ரவி, முத்துசாமி என்ற 3 வழக்கறிஞர்கள் இந்த மோசடிக்கு உதவி உள்ளனர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, 3 வழக்கறிஞர்கள் மீதும் தமிழ்நாடு பார்கவுன்சிலில் ஜெகநாதன் புகார் கொடுத்தார். புகாரை விசாரித்த பார்கவுன்சில் 3 வழக்கறிஞர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து 2019 செப்டம்பர் 3ம் தேதி அவர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.

இந்த நிலையில்,...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Salted Caramel Chocolate Tart #CaramelChocolate

Lasagna Cups

A Dermatologist Helped Us Find the Best Drugstore Sunscreens for Safe Fun in the Sun #Sun