DC vs KKR: ‘8 பௌலர்களை பயன்படுத்திய ஷ்ரேயஸ்’...சொதப்பல் கேப்டன்ஸி: கொல்கத்தா படுதோல்வி!



ஐபிஎல் 15ஆவது சீசனின் 41ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

கொல்கத்தா இன்னிங்ஸ்:

முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணியில் ஓபனர்கள் ஆரோன் பிஞ்ச் 3 (7), வெங்கடேஷ் ஐயர் 6 (12) ஆகியோர் படுமோசமாக சொதப்பினார்கள். அடுத்து பாபா இந்திரஜித் 6 (8), சுனில் நரைன் 0 (1) ஆகியோரும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால், 10 ஓவர்களில் வெறும் 3 பவுண்டரிகளை மட்டுமே கொல்கத்தா அணி அடித்தது.

இதனைத் தொடர்ந்து கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், நிதிஷ் ராணா ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை சேர்க்க ஆரம்பித்தார்கள். இறுதியில் ஷ்ரேயஸ் 42 (37) ரன்கள் மட்டும் அடித்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஆண்ட்ரே ரஸலும் 0 (3)...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog