புதிய உச்சம் - ஏப்ரல் மாத்தில் ரூ.1.67 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூல்
2022 ஏப்ரல் மாதத்திற்கான நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் குறித்த புள்ளி விவரத்தை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த மாதத்தின் மொத்த ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1,67,540ஆக உச்சம் தொட்டுள்ளது. ஒரு மாதத்தில் வசூலிக்கப்பட்ட அதிகபட்ச ஜிஎஸ்டி தொகை இதுவே. இதற்கு முன்னர் கடந்த மார்ச் மாதம் ரூ.1,42,095 கோடி வசூலான நிலையில், அதை விட ஏப்ரல் மாதத்தில் ரூ.25,000 கோடி கூடுதலாக வசூலாகியுள்ளது.
இது தொடர்பாக நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.1,67,540 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது. அதில், மத்திய ஜிஎஸ்டி வசூல் ரூ.33,159 கோடி, மாநில ஜிஎஸ்டி வசூல் ரூ.41,793 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வசூல் ரூ.81,939 கோடி, செஸ் வரி ரூ.10,649 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது.
இதன்மூலம், அமைச்சகத்தின் தொடர் முயற்சியால் வரி...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment