ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.30,628 உதவித்தொகை வழங்கப்படும் தகவல் உண்மையா?



மத்திய நிதியமைச்சகம் சார்பில் நாட்டு மக்களுக்கு நிதி உதவி வழங்கப்படுவதாக செய்தி ஒன்று வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் மத்திய நிதியமைச்சகம் சார்பில் ரூ.30,628 உதவித்தொகை வழங்கப்படுவதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிளாக் / இணையதளம் ஒன்றில் கூறப்பட்டுள்ள செய்தியில், “இந்திய மக்கள் எதிர்கொண்டு வரும் பொருளாதார நெருக்கடிகளை பரிசீலனை செய்த நிலையில், அவர்களது கஷ்டத்தை குறைக்கும் வகையில் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.30,628 உதவித்தொகை வழங்குவதற்கு மத்திய நிதியமைச்சகம் முடிவு செய்துள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog