சென்னையில் வாகன சோதனையின்போது பக்கவாட்டு கண்ணாடி இல்லாத 679 வாகனங்கள் மீது போலீசார் வழக்கு
சென்னை: சென்னையில் போலீசார் நடத்திய வாகன சோதனையின்போது பக்கவாட்டு கண்ணாடி இல்லாத 679 வாகனங்கள் மீது வழக்கு பதியப்பட்டது. சூரிய ஒளி புகாத கருப்பு பிலிமை வாகன ஜன்னல்களில் அகற்றாத 292 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். விதிகளை மீறி வாகனங்களை இயக்கிய வாகன உரிமையாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
Tags:
சென்னை வாகன சோதனை பக்கவாட்டு கண்ணாடிவிரிவாக படிக்க >>
Comments
Post a Comment