காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில், 80 க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது., பொதுமக்கள் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
feet pain remedies :பாதங்களில் வலி அதிகமா இருக்கா…இதோ இருக்கே வீட்டுவைத்தியம் வலியும் போகும்.. பாதமும் பளிச்சினு ஜொலிக்கும்! குதிகால் வலியானது முதலில் குதிகாலின் முன் மற்றும் கீழ் பகுதியில் தொடங்கும்.
22 லட்சம் இந்தியர்களின் வாட்சப் கணக்குகள் தடை
ஜூன் மாதம் 22 லட்சம் இந்தியர்களின் வாட்சப் கணக்குகள் தடை செய்யப்பட்டன, பயனர்களின் புகாரை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வாட்சப் நிறுவனம் தகவல்