Posts

தாயை கொலை செய்து செல்போனில் பாட்டுக்கேட்ட 9 ஆம் வகுப்பு மாணவன்.. ப்ரீ பயர் - கஞ்சா அடிமையால் விபரீதம்..!320230202

Image
தாயை கொலை செய்து செல்போனில் பாட்டுக்கேட்ட 9 ஆம் வகுப்பு மாணவன்.. ப்ரீ பயர் - கஞ்சா அடிமையால் விபரீதம்..! ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள சுங்கக்காரன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்செல்வன். சிவில் காண்ட்ராக்டரான இவருக்கு யுவராணி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். யுவராணி புஞ்சை புளியம்பட்டியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வணிக உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மகன் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். பள்ளியில் சரிவர படிக்காமல் நண்பர்களுடன் ப்ரீ பயர் விளையாடி வந்ததாக கூறப்படுகின்றது. இதனால் மகனிடம் இருந்த செல்போனை வாங்கி வைத்துக் கொண்ட அவரது தாய் யுவராணி தனது மகன் நன்றாக படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் 3 மாதங்களுக்கு முன்பு பள்ளியில் உள்ள ஹாஸ்டலில் சேர்த்துள்ளார். கால் ஆண்டு தேர்வு விடுமுறைக்காக வீட்டிற்கு வந்த அவன் மீண்டும் கூட்டாளிகளுடன் சேர்ந்து கஞ்சா புகைக்க தொடங்கியதால் சிறுவனை தாய் கண்டித்துள்ளார். இதனால் சைக்கோ போல கத்திய அந்த சிறுவன் தாயுடன் கடுமையாக சண்டையிட்டுள்ளான். சம்பவத்தன்று இரவு வீட்டில் யுவராணி, தனது மக

திடீரென கடுமையாக கொந்தளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின் !1846915227

Image
திடீரென கடுமையாக கொந்தளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின் !

பாக்கியலட்சுமி |1166908132

Image
பாக்கியலட்சுமி |

ரஜினி & பார்த்தி அக்டோபர்1482974119

Image
ரஜினி & பார்த்தி அக்டோபர்

வருமானம் குறையுது.. ஊழியர்களை கொத்தாக வெளியேற்றும் பேஸ்புக்! கலக்கத்தில் 12ஆயிரம் பேர்!921649945

Image
வருமானம் குறையுது.. ஊழியர்களை கொத்தாக வெளியேற்றும் பேஸ்புக்! கலக்கத்தில் 12ஆயிரம் பேர்! 15 சதவிகிதம் PIP (செயல்திறன் மேம்பாட்டுத் திட்டம்) வைக்கப்பட்டு, பின் வேலையில் இருந்து விடப்படலாம் என்று ஒரு மெட்டா ஊழியர் தெரித்துள்ளார்.

ஸ்கிரிப்ட் ரெடி! த்ரிஷாவுடன் இணைந்து நடிக்கும் நயன்தாரா?! விரைவில் அறிவிப்பு90284237

Image
ஸ்கிரிப்ட் ரெடி! த்ரிஷாவுடன் இணைந்து நடிக்கும் நயன்தாரா?! விரைவில் அறிவிப்பு கோலிவுட் ராணிகளாக வலம் வரும் இருவருமே விரைவில் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

cough syrup for kids : 66 குழந்தைகள் மரணம்.. இந்தியாவில் இந்த 4 இருமல் மருந்தை பயன்படுத்த தடை விதித்தது WHO!1471794960

Image
cough syrup for kids : 66 குழந்தைகள் மரணம்.. இந்தியாவில் இந்த 4 இருமல் மருந்தை பயன்படுத்த தடை விதித்தது WHO! மேற்கு ஆப்பிரிக்க நாடான கம்பியாவில் 66 குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பு காரணமாக உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.