Posts

இலங்கை: தங்காலை மெடில்லா பிரதேசத்தில் உள்ள ராஜபக்சேக்களுக்கு சொந்தமான...

இலங்கை: தங்காலை மெடில்லா பிரதேசத்தில் உள்ள ராஜபக்சேக்களுக்கு சொந்தமான ஓட்டலுக்கு போராட்டக்காரர்கள் தீ வைப்பு

விதிமுறைகளை மீறிய வாகனங்களுக்கு ரூ.2 லட்சத்து 37 ஆயிரம் அபராதம்: வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அதிரடி

Image
திருவள்ளூர்: தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஆணையரின் ஆணையின் பெயரில் அனைத்து மாவட்டங்களிலும் ஏர் ஹாரன் பொருத்திய வாகனங்கள் மீது தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னை வடக்கு சரக இணை ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில், திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலர் மோகன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கா.பன்னீர்செல்வம், மோகன் ஆகியோர் அனைத்து பகுதிகளிலும் வாகனத் தணிக்கை செய்தனர். இதில் சுமார் 75 வாகனங்கள் தணிக்கை செய்தது 16 வாகனங்களுக்கு ஏர் ஹாரன் பொருத்தப்பட்டது கண்டறிந்து அதற்கான கட்டணமாக ₹ 2 லட்சத்து 37 ஆயிரத்து 100   நிர்ணயம் செய்து வெளிமாநில வாகனம் ஒன்றுக்கு மட்டும் ₹ 10 ஆயிரம் உடனடி வசூல் செய்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும்... விரிவாக படிக்க >>

"அங்கு விக்கெட் வேண்டும், இங்கு தேவையில்லை" - டி20 Vs டெஸ்ட் குறித்து கம்மின்ஸ்

Image
"அங்கு விக்கெட் வேண்டும், இங்கு தேவையில்லை" - டி20 Vs டெஸ்ட் குறித்து கம்மின்ஸ் | this is the difference between t20 and test cricket bowling pat cummins ipl - hindutamil.in விரிவாக படிக்க >>

குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு முகக்கவசம் அணிந்து வருவோருக்கு மட்டுமே அனுமதி: ஹால் டிக்கெட் இன்று வெளியீடு

Image
சென்னை: குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு முகக்கவசம் அணிந்து வருவோருக்கு மட்டுமே அனுமதி என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. வரும் 21-ம் தேதி நடைபெறும் குரூப் 2, 2ஏ தேர்வில் தேர்வர்கள் ஸ்மார்ட் வாட்ச் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தகவல் தெரிவித்துள்ளது.  மேலும் முகக்கவசம் அணிந்து வருவோர் மட்டுமே தேர்வு மையத்தில் அனுமதிக்கப்படுவார்கள். குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்பட்டது. தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்கள் தங்கள் ஒருமுறை பதிவேற்ற (OTR) கணக்கு வாயிலாக ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்இ அறிவித்துள்ளது. தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவையான ஊழியர்களை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்  மூலம் அரசு தேர்வு செய்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான... விரிவாக படிக்க >>

ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.30,628 உதவித்தொகை வழங்கப்படும் தகவல் உண்மையா?

Image
மத்திய நிதியமைச்சகம் சார்பில் நாட்டு மக்களுக்கு நிதி உதவி வழங்கப்படுவதாக செய்தி ஒன்று வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் மத்திய நிதியமைச்சகம் சார்பில் ரூ.30,628 உதவித்தொகை வழங்கப்படுவதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிளாக் / இணையதளம் ஒன்றில் கூறப்பட்டுள்ள செய்தியில், “ இந்திய மக்கள் எதிர்கொண்டு வரும் பொருளாதார நெருக்கடிகளை பரிசீலனை செய்த நிலையில், அவர்களது கஷ்டத்தை குறைக்கும் வகையில் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.30,628 உதவித்தொகை வழங்குவதற்கு மத்திய நிதியமைச்சகம் முடிவு செய்துள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விரிவாக படிக்க >>

குட் நியூஸ்!. அதிரடியாக குறைந்தது தங்கம் விலை!. சவரன் எவ்வளவு தெரியுமா?

Image
குட் நியூஸ்!. அதிரடியாக குறைந்தது தங்கம் விலை!. சவரன் எவ்வளவு தெரியுமா?  தங்கம் விலை நேற்று மாலை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 48 அதிகரித்து விற்பனையான நிலையில் இன்று காலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 472 குறைந்து விற்பனையாகின்றது.

அஜந்தா பார்மா பங்கு.. 1:2 விகிதத்தில் போனஸ் பங்குகள் வெளியிட ஒப்புதல்!

Image
அஜந்தா ஃபார்மா ( Ajanta Pharma ) இன்று நடைபெற்ற கூட்டத்தில் 1:2 என்ற விகிதத்தில் போனஸ் ஈக்விட்டி பங்குகளை வெளியிட ஒப்புதல் அளித்துள்ளதாக அறிவித்தது. இது நிறுவனத்தின் பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டது. அஜந்தா ஃபார்மாவின் பங்குகள் இன்று சென்செக்ஸில் கிட்டத்தட்ட 4% குறைந்து ரூ. 1,653 ஆக முடிந்தது. நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் இன்று நடைபெற்ற கூட்டத்தில், 1 ஈக்விட்டி பங்குகளின் விகிதத்தில் போனஸ் ஈக்விட்டி பங்குகளை வழங்குவது குறித்து பரிசீலித்து அங்கீகரிக்கப்பட்டது. அதில், ஒவ்வொரு 2 ஈக்விட்டி பங்குகள் ரூ. 2/- பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டு, ஒவ்வொன்றும் வைத்திருக்கும் என்று பார்மா நிறுவனம் ஒரு எக்ஸ்சேஞ்ச் ஃபைலிங்கில் தெரிவித்தது. இதற்கிடையில், அஜந்தா பார்மாவின் நான்காவது... விரிவாக படிக்க >>