Posts

May Month Rasi Palan 2022 | Thulam | துலாம் ராசி பலன் || sivaya nama #Rasipalan #துலாம் #Thulam

Image
May Month Rasi Palan 2022 | Thulam | துலாம் ராசி பலன் || sivaya nama #Rasipalan #துலாம் #Thulam

கோடி கணக்கில் மோசடியில் சிக்கிய தயாரிப்பாளர்? Plan போட்டு தட்டி தூக்கிய சிவகார்த்திகேயன்? Vimal Siva

Image
கோடி கணக்கில் மோசடியில் சிக்கிய தயாரிப்பாளர்? Plan போட்டு தட்டி தூக்கிய சிவகார்த்திகேயன்? Vimal Siva

அடுத்த சில மணி நேரத்தில் வீட்டையே தூக்கி செல்லும் புயல் காற்றுடன் கனமழை எச்சரிக்கை ! | Rain New

Image
அடுத்த சில மணி நேரத்தில் வீட்டையே தூக்கி செல்லும் புயல் காற்றுடன் கனமழை எச்சரிக்கை ! | Rain New

ஹிஜாபை தொடர்ந்து பைபிள் - தொடர்ந்து சர்ச்சையில் கர்நாடகம்

Image
கர்நாடக கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து வரும் பெண்களை அனுமதிக்க மாட்டோம் என பள்ளிக் கல்லூரி நிர்வாகங்கள் கூறியதால் பலத்த போராட்டங்கள் வெடித்தன. பல மாணவிகள் தேர்வுகளை எழுதாமல் புறக்கணித்தனர். பலர் ஹிஜாப் அணிந்துவந்து வகுப்பறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சில வலதுசாரி மாணவர்கள் ஹிஜாப் அணிந்துவந்த மாணவிகளை கல்லூரி வாசலிலேயே தடுத்து நிறுத்தினர். இந்த சர்ச்சை ஓய்வதற்குள் கர்நாடகாவில் அடுத்த ஒரு புதிய சர்ச்சை உருவாகியுள்ளது. பெங்களூருவில் உள்ள கிளாரன்ஸ் உயர்நிலைப் பள்ளியில் சேரும் மாணவர்களின் பெற்றோர்களிடம் மதரீதியான உறுதிமொழி பெறப்படுகிறது. பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் கிருஸ்தவ மதத்தின் புனித நூலான பைபிளை எடுத்து செல்வதை எதிர்க்க மாட்டோம் என பெற்றோர் உறுதிமொழி... விரிவாக படிக்க >>

ஐபிஎல் 2022: ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - போட்டி முன்னோட்டம் and ஃபேண்டஸி லெவன்! 

Image
ஐபிஎல் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 39ஆவது போட்டியில் ஃபாப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளது.  இந்த போட்டி, புனேவில் உள்ள எம்சிஏ மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கவுள்ளது.  ஐபிஎல் 2022: சிஎஸ்கே பேட்டர்களை கட்டுப்படுத்திய பாஞ்சாப் பவுலர்கள்; பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி! போட்டி முன்னோட்டம் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணி 8 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 5ஆம் இடத்தில் உள்ளது. அதேபோல ராஜஸ்தான் அணி, 7 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 3-ம் இடத்தில்... விரிவாக படிக்க >>

டி20 உலகக்கோப்பை அணியில் ‘யார்க்கர்’ நடராஜன் அவசியம்- சுனில் கவாஸ்கர்

Image
டி20 உலகக்கோப்பை அணியில் ‘யார்க்கர்’ நடராஜன் அவசியம்- சுனில் கவாஸ்கர் இந்திய அணிக்காக ஒரே தொடரில் மூன்று வடிவத்திலும் ஆடி மிகச்சிறப்பாக, அதுவும் ஆஸ்திரேலிய மண்ணில் சிறப்பாக செயல்படுவதென்பதெல்லாம் சாதாரண காரியமல்ல, ஆனால் பிரமாதமாக ஆடி சிறப்பாக வந்த தமிழ்நாட்டின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் உலகக்கோப்பை டி20 இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் அவர் வீசும் விதம் பெரிய அளவில் முதிர்ச்சியைக் காட்டியுள்ளது, கிராஸ் சீம் பவுலிங், நக்கிள் பால், ஸ்லோயர் ஒன் என்று யார்க்கர் ஆயுதத்துடன் வேறு சில ஆயுதங்களையும் தன் பட்டியில் சேர்த்துள்ளார் டி.நடராஜன், அன்று ஆர்சிபி அணியை நசுக்கிய போது இவர் 3 விக்கெட், யான்சென் 3 விக்கெட். பெரிய வெற்றியை ஆர்சிபி பெற்றது. இந்நிலையில் பர்ப்பிள் தொப்பி வைத்திருக்கும் செஹலை முந்த் இன்னும் ஒரு போட்டி போதும் என்ற நிலையில் சுனில் கவாஸ்கர் கூறியதாவது: காயத்தில் இருந்து மீண்டு ஐ.பி.எல்.லில் ஆடி வரும் நடராஜனின் பந்து வீச்சு என்னை மிகவும் கவர்ந்துள்ளது. அவர் யார்கர் ஸ்பெஷலிஸ்ட் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால்

நைஜீரியாவில் சட்டவிரோத எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து: 50க்கும் அதிகமானோர் பலி.! ஏராளமானோர் காயம்

Image
சென்னை: நைஜீரியாவில் பெரும்பாலான மக்கள் வறுமையில் வாழும் நிலையில், பல இடங்களில் எண்ணெய் சுரங்கங்கள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு செயல்படுகின்றன. இந்நிலையில்,ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நைஜீரியாவின் தெற்கு மாநிலமான இமோவில் உள்ள சட்டவிரோத எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்து உயிரிழந்துள்ளதாகவும், ஏராளமானோர் காயம் அடைந்துள்ளதாகவும்  தகவல் வெளியாகியுள்ளது. தென் மாநிலங்களான இமோ மற்றும் ரிவர்ஸுக்கு இடையேயான எல்லைப் பகுதியான எக்பெமா உள்ளூர் பகுதியில் உள்ள சட்டவிரோத எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து நிகழ்ந்ததில் இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.... விரிவாக படிக்க >>