Posts

பசுக்களுக்கு ஆம்புலன்ஸ்; அசாமில் புது திட்டம்

Image
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள்... விரிவாக படிக்க >>

GT vs RCB: ‘டாஸ் வென்ற ஆர்சிபி’...தில்லாக முடிவெடுத்த டூ பிளஸி: XI அணி இதுதான்!

Image
ஐபிஎல் 15ஆவது சீசனின் 43ஆவது லீக் போட்டியில் குஜராத் டைடன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளன. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. வழக்கமாக டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சைத்தான் தேர்வு செய்யும். டூ பிளஸி அந்த வழக்கத்திற்குள் செல்லவில்லை. டாஸ் வென்றப் பிறகு பேசிய டூ பிளஸி, பிரபுதேசாய்க்கு பதிலாக லாம்ரோர் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறினார். குஜராத் அணியில் அனிபவ் மனோருக்கு பதிலாக, சாய் சுதர்சன் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் யாஷ் தயாளுக்கு மாற்றாக பிரதீப் சங்வான் அணியில் இணைந்துள்ளார். ஆர்சிபி அணி: ஃபாஃப் டூ பிளஸி, விராட் கோலி , கிளென் மேக்ஸ்வெல், ராஜத்... விரிவாக படிக்க >>

மே 2 ஆம் திகதி பொது விடுமுறை

Image
இதையும் படிங்க ஆசிரியர்

பிரசாந்த் கிஷோர் சாபமிடுகிறாரா? காங்கிரஸில் பெருந்தலைகள் நிறைய இருக்கு..தானே மீண்டு விடுமாம்!

Image
Delhi oi-Mathivanan Maran By Mathivanan Maran Updated: Friday, April 29, 2022, 9:29 [IST] டெல்லி: காங்கிரஸ் கட்சியில் பெரிய தலைவர்கள் நிறைய பேர் உள்ளனர்; அந்த கட்சி தானாகவே மீண்டு எழும் என்று தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். ஆனால் காங்கிரஸ் மீதான நம்பிக்கையில் இப்படி பிரசாந்த் கிஷோர் இப்படி சொன்னாரா? அல்லது காங்கிரஸ் மீதான கடுப்பில் இப்படி சாபமிடுவது போல் அவர் கூறினாரா? என்பது உறுதியாக தெரியவில்லை. 2024 லோக்சபா தேர்தல், அதற்கு முந்தைய மாநில சட்டசபை தேர்தல்களை இலக்கு வைத்து காங்கிரஸ் மேலிடம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள மேற்கொண்டு வருகிறது. சுமார் 10... விரிவாக படிக்க >>

DC vs KKR: ‘8 பௌலர்களை பயன்படுத்திய ஷ்ரேயஸ்’...சொதப்பல் கேப்டன்ஸி: கொல்கத்தா படுதோல்வி!

Image
ஐபிஎல் 15ஆவது சீசனின் 41ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. கொல்கத்தா இன்னிங்ஸ்: முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணியில் ஓபனர்கள் ஆரோன் பிஞ்ச் 3 (7), வெங்கடேஷ் ஐயர் 6 (12) ஆகியோர் படுமோசமாக சொதப்பினார்கள். அடுத்து பாபா இந்திரஜித் 6 (8), சுனில் நரைன் 0 (1) ஆகியோரும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால், 10 ஓவர்களில் வெறும் 3 பவுண்டரிகளை மட்டுமே கொல்கத்தா அணி அடித்தது. இதனைத் தொடர்ந்து கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் , நிதிஷ் ராணா ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை சேர்க்க ஆரம்பித்தார்கள். இறுதியில் ஷ்ரேயஸ் 42 (37) ரன்கள் மட்டும் அடித்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஆண்ட்ரே ரஸலும் 0 (3)... விரிவாக படிக்க >>

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் அறிவிப்பு

Image
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் அறிவிப்பு | all rounder ben stokes announced as england test cricket team new captain - hindutamil.in விரிவாக படிக்க >>

புதுச்சேரியில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

Image
புதுச்சேரி: புதுச்சேரியில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக நேரடி வகுப்புகள் நடைபெறாத நிலையில் புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது. Tags: புதுச்சேரியில் 1-ம் வகுப்பு 9-ம் வகுப்பு அனைவரும் தேர்ச்சி