Posts

Showing posts from March, 2022

BIGG BOSS : ஜாக்பாட் அடித்தது.. ரு. 15 லட்சத்துடன் பிக் பாஸ் அல்டிமேட்டில் இருந்து வெளியேறியது இவரா?

Image
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ரூ. 15 லட்சத்தை எடுத்துக் கொண்டு முக்கிய போட்டியாளர் வெளியே சென்று இருக்கிறார் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்ட பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அடுத்த வாரம் ஃபினாலே வாரம். யார் அந்த வெற்றியாளர்? என்பதில் ரசிகர்கள் மிகுந்த ஆவலில் உள்ளனர். தற்போது வீட்டில் தாமரை செல்வி, ஸ்ருதி, ஜூலி, நிரூப், ரம்யா பாண்டியன் , அபிராமி , பாலாஜி முருகதாஸ் ஆகியோர் உள்ளனர். இதில் இந்த வார, டபுள் எவி்க்‌ஷன் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இறுதி போட்டிக்கு 4 பேர் செல்வார்கள் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2 தினங்களாக பிக் பாஸ் அல்டிமேட்டில் கேஷ் ஆஃபர் டாஸ்க் நடைப்பெற்று வருகிறது. ரூ. 3 லட்சம் முதல் இதன் மதிப்பு தொடங்கியது. கடைசியில் ரூ. 15 லட்சம் வரை சென்று, அந்த 15 லட்சத்தை எடுத்துக் கொண்டு... விரிவாக படிக்க >>

தேனி: கண்ணகி கோயில் செல்ல அனுமதி நேரம் குறைப்பு; கேரள அரசு கெடுபிடிகளைத் தளர்த்த பக்தர்கள் கோரிக்கை!

Image
கடல் மட்டத்தில் இருந்து சுமார் 5,000 அடி உயரத்தில் தமிழக - கேரள வன எல்லையில் மங்கலதேவி கண்ணகி கோயில் அமைந்துள்ளது. 2,000 ஆண்டுகள் பழைமையான இந்தக் கோயில் சேரன் செங்குட்டுவனால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத பௌர்ணமியன்று சித்திரை முழு நிலவு விழா கொண்டாடப்படுவது வழக்கம். கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கண்ணகி கோயில் திருவிழாவிற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால் கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 16-ம் தேதி சித்திரை மாதப் பௌர்ணமியன்று இந்த விழா... விரிவாக படிக்க >>

பெங்களூர் அணி வெற்றிபெற 129 ரன்கள் இலக்கு!

Image
பெங்களூர் அணி வெற்றிபெற 129 ரன்கள் இலக்கு! மும்பையில் நடைபெறும் இன்றைய ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 18.5 ஓவர்கள் முடிவில் 128 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கொல்கத்தா அணி தரப்பில் அதிகபட்சமாக ரஸல் 25 ரன்கள் எடுத்தார். பெங்களூர் அணி தரப்பில் ஹசரங்கா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 குறைந்து, ரூ.38,320க்கு விற்பனை..!!

Image
சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 குறைந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,790க்கும், சவரன் ரூ.38,320க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.71.90க்கு விற்கப்படுகிறது. Tags: சென்னை தங்கம் விலை சவரன் ரூ.24 குறைவு

ஆப்கானிஸ்தானில் அரசுப் பணியாளர்கள் தாடி வளர்ப்பது கட்டாயம் என்றும்,...

Image
ஆப்கானிஸ்தானில் அரசுப் பணியாளர்கள் தாடி வளர்ப்பது கட்டாயம் என்றும், தலைப்பாகை உள்ளிட்ட பாரம்பரிய உடைகளை மட்டுமே அணிய வேண்டும் என்றும் தாலிபான் அரசு உத்தரவு!

TNPSC - குரூப் 4 தேர்வு தேதி அறிவிப்பு - நாளை முதல் ஏப்.28ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

Image
விரிவாக படிக்க >>

சென்னையில் இனி நடுத்தர வர்க்கத்தினர் வீடு வாங்க முடியாதா? அதிர்ச்சி தகவல்!

Image
சென்னையில் இனி ஏழை எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் வீடு வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.. ஏற்கனவே ரியல் எஸ்டேட் தொழில் மிகவும் மந்தமாக இருக்கும் நிலையில் தற்போது கட்டுமானப் பொருட்கள் மற்றும் எரிபொருள் பொருட்கள் உயர்வு காரணமாக 10 முதல் 15 சதவீதம் வீடுகளின் விலையை உயர்த்த வேண்டிய நிலையில் இருப்பதாக இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது . கடந்த 45 நாட்களில் கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்து விட்டதாகவும் குறிப்பாக இரும்பு விலை கிலோ 50 ரூபாய் உயர்ந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் எரிபொருள், போக்குவரத்து ஆகிய செலவுகள் அதிகரித்து விட்டது என்றும் கட்டுமான தொழிலாளர்களின் கூலியும் உயர்ந்து விட்டது என்றும் அதனால்... விரிவாக படிக்க >>

சிறுநீரக பிரச்சனை முதல் ஆ ண்மை குறை வரை தீர்வு தரும் முள்,கல் அடைப்பு, சதை அடைப்பு நீங்கும் !

Image
விரிவாக படிக்க >>

ஒரு விநாடியில் ஒரு நாள் | | | | |

Image
ஒரு விநாடியில் ஒரு நாள் | | | | |

பாரத் பந்த்: பொதுத்துறை வங்கிகள் 4 நாள் மூடல்.. கிராமங்களில் பணத்தை எடுக்க முடியாமல் மக்கள் தவிப்பு!

Image
மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் பல்வேறு பல அமைப்புகள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள காரணத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை இன்று கடுமையாகப் பாதித்துள்ளது என்றால் மிகையில்லை. குறிப்பாகப் போக்குவரத்துச் சேவைகள், வங்கி சேவைகள் கடுமையாகப் பாதித்துள்ளது. இன்று தனியார் வங்கிகள் இயங்கினாலும், இந்தியாவிலேயே அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டு உள்ள பொதுத்துறை வங்கிகள் இன்றும், நாளையும் இயங்காது. பொதுத்துறை வங்கிகளில் சாமானிய மக்கள் தான் முக்கிய மற்றும் அதிகப்படியான வாடிக்கையாளர்கள். இந்த நிலையில் 2 நாள் வங்கி சேவை முடங்கியிருக்கும் காரணத்தால் இண்டர்நெட் வங்கி சேவையைப் பயன்படுத்தத் தெரியாத அனைத்து மக்களும் வங்கிக் கணக்கில் பணத்தைப் போடவும் எடுக்கவும் முடியாமல் தவித்து வருகின்றனர்.... விரிவாக படிக்க >>

மாலத்தீவு பயணம் மேற்கொண்டுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்...

Image
மாலத்தீவு பயணம் மேற்கொண்டுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர், அந்நாட்டு அதிபர் இப்ராஹிம் முகமது சோலிஹ்-ஐ சந்தித்துப் பேசினார்

மூட்டு வலி முழங்கால் வலி மருந்தே இல்லாமல் குணமாக கை வைத்தியம் !

Image
விரிவாக படிக்க >>

``அரசு அலுவலகங்களில் புரோக்கர்கள் மிதக்கிறார்கள்!" - புதுச்சேரி அமைச்சர்கள் மீது பாயும் நாராயணசாமி

Image
புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, ``காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கே தாட்டூ அணை கட்டுவதற்காக கர்நாடக அரசு பட்ஜெட்டில் முதற்கட்டமாக ரூ.1,000 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. அதனால் தமிழக அரசு மேக்கே தாட்டூ அணை கட்ட கூடாது என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஆனால், கர்நாடக அரசு சட்டவிதிகளை மீறி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. மாநில உரிமைகள் மற்றும் உறவுகளை மிகவும் சங்கடப்படுத்தும் வகையில் கர்நாடக அரசு இதை செய்துள்ளது. அதை என்.ஆர் காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி அரசு வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. மேக்கே... விரிவாக படிக்க >>

வேலூரில் வெடித்த எலக்ட்ரிக் பைக் - தந்தை, மகள் உயிரிழப்பு - எப்படி நடந்தது?

Image
பிரசன்னா வெங்கடேஷ் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, வெடித்து வேலூர் சின்ன அல்லாபுரம் பகுதியில் நள்ளிரவு சார்ஜ் ஏறிக் கொண்டிருந்த பேட்டரி பைக் வெடித்து ஏற்பட்ட கடும் புகை மூட்டத்தால் கேபிள் டிவி அப்பரேட்டர் துரை வர்மா ( 49), அவரது மகள் மோகன பிரீத்தி (13) உயிரிழந்துள்ளனர். வேலூர் மாவட்டம் வேலூர் சின்ன அல்லாபுரம் பலராமன் தெருவில் வசிப்பவர் கேபிள் டிவி அப்பரேட்டர் துரைவர்மா (49). இவரது மகள் மோகன பிரீத்தி (13)... விரிவாக படிக்க >>

IPL: ‘பகல் கொள்ளை?’…10 கோடிக்கு ஏலம் எடுத்தாலும்: வீரருக்கு செல்லும் பணம் இவ்வளவுதானாம்!

Image
ஐபிஎல் 15ஆவது சீசன் இன்றுமுதல் துவங்கி நடைபெறவுள்ளது. இன்றைய முதல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் , கொல்கத்தை நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்த 15ஆவது சீசனுக்கான மெகா ஏலம் கடந்த மாதம் நடைபெற்றது. சில முன்னணி வீரர்கள் 10+ கோடிகளில் ஏலம் போய் அசத்தினார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தீபக் சஹார் , மும்பை இந்தியன்ஸ் அணியில் இஷான் கிஷன் போன்றவர்கள் அதிக தொகைக்கு ஏலம் போனார்கள். அப்படி 10+ கோடியில் ஏலம் போனாலும் அவர்களுக்கு முழு தொகையும் சென்று சேராதாம். நீங்க நம்பலைனாலும் இதுதான் நெசம். ஆம், வீரர்கள் வாங்கும் சம்பளத்துக்கு டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படுகிறது. இது ஒருவகையான வரி... விரிவாக படிக்க >>

தல தோனிக்கும் – சின்னத்தல ரெய்னாவுக்கும் இடையே விரிசல், மனக்கசப்பு! ஆதாரத்தை காட்டும் ரசிகர்கள்

Image
தல தோனிக்கும் – சின்னத்தல ரெய்னாவுக்கும் இடையே விரிசல், மனக்கசப்பு! ஆதாரத்தை காட்டும் ரசிகர்கள் ஐபிஎல் 2022 தொடருக்காக அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்திருந்த நிலையில் முதல் போட்டி தொடங்குவதற்கு ஒருநாள் மட்டுமே எஞ்சி இருந்த நிலையில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக எம்எஸ் தோனி அந்தப் பதவியிலிருந்து விலகுவதாக திடீரென்று நேற்று அறிவித்தார். தற்போது 40 வயதைக் கடந்து விட்ட அவர் சென்னை அணியின் வருங்காலத்தை கருத்தில் கொண்டு அந்த அணியின் மற்றொரு நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவிடம் காலம் காலமாக வகித்து வந்த கேப்டன் பொறுப்பை ஒப்படைத்துள்ளார். இதை அடுத்து ஐபிஎல் 2022 தொடரில் ரவீந்திர ஜடேஜா தலைமையில் முதல் முறையாக ஒரு சாதாரண வீரராக எம்எஸ் தோனி விளையாட உள்ளது பலருக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் கடந்த 2008-ஆம் ஆண்டில் ஐபிஎல் தோற்றுவிக்கப்பட்ட போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற எம்எஸ் தோனி கடந்த வருடம் வரை தனது அபார கேப்டன்ஷிப் வாயிலாக ஒவ்வொரு வருடமும் அந்த அணியை குறைந்தது பிளே-ஆப் சுற்றுக்கு அழைத்துச் சென்று பெருமை

மேகதாட்டு: கர்நாடக பிளாக்மெயில் பாலிடிக்ஸ்.. மத்திய அரசு டபுள்கேம் பாலிடிக்ஸ்.. டார் டாராக்கிய ராமதாஸ்.

Image
Ezhilarasan Babu Chennai, First Published Mar 25, 2022, 1:03 PM IST காவிரி மட்டுமின்றி, கோதாவரி இணைப்பு உரிமையையும் எதிர்ப்பதா கர்நாடக பேரவையில் தீர்மானம் நிறைவெற்றியிருப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரித்துள்ளார். மொத்தத்தால்  கர்நாடகம் தமிழ்நாட்டை பிளாக் மெயில் செய்கிறது என்றும் அவர் காட்டம் தெரிவித்துள்ளார். எனவே தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் மேகதாட்டில் அணை கட்ட முடியாது என்பதை மத்திய நீர்வல அமைச்சர் வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.  காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழ்நாடு அரசைக் கண்டித்து கர்நாடக சட்டப்பேரவையில் தீர்மானம்... விரிவாக படிக்க >>

BiggBoss Ultimate : பிக்பாஸில் மீண்டும் ஒரு வைல்டு கார்டு என்ட்ரி - நேத்து தீனா... இன்னைக்கு யார் தெரியுமா?

Image
BiggBoss Ultimate : பிக்பாஸில் மீண்டும் ஒரு வைல்டு கார்டு என்ட்ரி - நேத்து தீனா... இன்னைக்கு யார் தெரியுமா? BiggBoss Ultimate : சுரேஷ் சக்ரவர்த்தி உடல் நலம் பாதிக்கப்பட்டதன் காரணமாகவும் திடீரென நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதால், பிக்பாஸ் அல்டிமேட்டில் அடுத்தடுத்து வைல்டு கார்டு போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டு வருகின்றனர். Asianet Tamil cinema Tamil Nadu, First Published Mar 25, 2022, 1:11 PM IST பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே தனி மவுசு உண்டு. வழக்கமாக டிவி-யில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சி, தற்போது முதன்முறையாக ஓடிடி-க்காக நடத்தப்படுகிறது. ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்துக்காக நடத்தப்படும் இந்நிகழ்ச்சிக்கும் பிக்பாஸ் அல்டிமேட் என பெயரிடப்பட்டு உள்ளது. இதில் முதலில் 14 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். அவர்களில் சுஜா வருணி, அபிநய், ஷாரிக், தாடி பாலாஜி, சினேகன், அனிதா ஆகியோர் எலிமினேட் ஆகி வெளியேறினர். வனிதா மன அழுத்தம் காரணமாகவும், சுரேஷ் சக்ரவர்த்தி உடல் நலம் பாதிக்கப்பட்டதன் காரணமாகவும் திடீரென நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினர். இதன்காரணமாக பிக்பாஸ் அல்டிமேட்டில் அடுத

சென்னையில் அதிர்ச்சி.. வலி நிவாரணி மாத்திரைகளை கரைத்து உடலில் செலுத்தி தலைக்கேறிய போதையுடன் உல்லாசம்.!

Image
சென்னையில் அதிர்ச்சி.. வலி நிவாரணி மாத்திரைகளை கரைத்து உடலில் செலுத்தி தலைக்கேறிய போதையுடன் உல்லாசம்.! வடசென்னை பகுதிகளில் உள்ள வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில வாரங்களாக போதை பவுடர்கள், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் தொடர்ந்து கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து, இதனை விற்பனை செய்தவர்கள் கைது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். vinoth kumar Chennai, First Published Mar 25, 2022, 1:01 PM IST வண்ணாரப்பேட்டையில் வலி நிவாரணி மாத்திரை களை கரைத்து ஊசியில் அடைத்து உடலில் ஏற்றிக் கொண்டு பெண்களுடன் உல்லாசமாக இருந்த 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  போதை பொருள் வடசென்னை பகுதிகளில் உள்ள வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில வாரங்களாக போதை பவுடர்கள், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் தொடர்ந்து கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து, இதனை விற்பனை செய்தவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அடங்குவதற்குள் வண்ணாரப்பேட்டை காவல் எல்லை உட்பட்ட கிழக்கு கல்லறை சாலை பகுதியில் போதை ஆ

காசநோய் விழிப்புணர்வு _ (மக்களின் குரல் _11)

Image
காசநோய் விழிப்புணர்வு _ (மக்களின் குரல் _11)

முன்னாள் முதலமைச்சர் உடல்நிலை மேலும் மோசம் | Chief minister | Bihar | SathiyamTv

Image
முன்னாள் முதலமைச்சர் உடல்நிலை மேலும் மோசம் | Chief minister | Bihar | SathiyamTv

சரக்கு ஏற்றி சென்ற மினி லாரி ஆற்றில் கவிழ்ந்து விபத்து - 5 பேர் காயம்* தஞ்சை...

சரக்கு ஏற்றி சென்ற மினி லாரி ஆற்றில் கவிழ்ந்து விபத்து - 5 பேர் காயம் * தஞ்சை திருக்காட்டுப்பள்ளி அருகே பாலத்தில் இருந்து ஆற்றில் கவிழ்ந்த லாரி * 5 பேர் காயங்களுடன் மீட்பு - ஒருவரை  தேடும் பணி தீவிரம்