Posts

Showing posts from May, 2022

2022 குரு பெயர்ச்சி பலன்கள், ராஜயோகம் அடிக்க போகும் Top 5 ராசிகள் guru peyarchi 2022 tamil Tamil god153925368

Image
2022 குரு பெயர்ச்சி பலன்கள், ராஜயோகம் அடிக்க போகும் Top 5 ராசிகள் guru peyarchi 2022 tamil Tamil god

Hans Explain in Tamil •| Is Hans good for us?•|#HansTobacco #CoollipTamil1599234071

Image
Hans Explain in Tamil •| Is Hans good for us?•|#HansTobacco #CoollipTamil

100 நாள் வேலைக்கு செல்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு | 100 naal velaithittam news | MGNREGA tamil592564284

Image
100 நாள் வேலைக்கு செல்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு | 100 naal velaithittam news | MGNREGA tamil

இந்த வங்கியில் அக்கவுண்ட் இருந்தால் கோடீஸ்வரர் | Bank latest Offers updates | Government free scheme752063303

Image
இந்த வங்கியில் அக்கவுண்ட் இருந்தால் கோடீஸ்வரர் | Bank latest Offers updates | Government free scheme

டி.ராஜேந்தர் உடல்நலம் நேரில் விசாரித்த முதல்வர்!741729717

Image
டி.ராஜேந்தர் உடல்நலம் நேரில் விசாரித்த முதல்வர்! உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்தர் உடல்நலம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று கேட்டறிந்தார்.

Ninaithale Inikkum (நினைத்தாலே இனிக்கும்) - Mon-Sat 7:30 PM - Promo - Zee Tamil300377861

Image
Ninaithale Inikkum (நினைத்தாலே இனிக்கும்) - Mon-Sat 7:30 PM - Promo - Zee Tamil

மகரம் 2022 குரு பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் magaram guru peyarchi 2022 in tamil palangal Tamil god1875688315

Image
மகரம் 2022 குரு பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் magaram guru peyarchi 2022 in tamil palangal Tamil god

Namma Madurai Sisters | நம்ம மதுரை Sisters | Episodes 69 & 70 | Recap593367175

Image
Namma Madurai Sisters | நம்ம மதுரை Sisters | Episodes 69 & 70 | Recap

ஒரே ஒரு ஃபோட்டோ தான்.. மொத்த ரசிகர்களுக்கும் ஷாக் கொடுத்த குஷ்பு!1547249143

ஒரே ஒரு ஃபோட்டோ தான்.. மொத்த ரசிகர்களுக்கும் ஷாக் கொடுத்த குஷ்பு! வெயிட் லாஸ் என்ற பெயரில், மிகவும் உடல் எடையைக் குறைத்து ஒல்லியான தோற்றத்தில் காட்சியளிக்கிறார்

குரங்கு அம்மை! – எதிர்பாராத நோய்த் தாக்கம் – பிரான்சில் சுகாதார அமைச்சர் தெரிவிப்பு!!1930836783

Image
குரங்கு அம்மை! – எதிர்பாராத நோய்த் தாக்கம் – பிரான்சில் சுகாதார அமைச்சர் தெரிவிப்பு!!

கன்னி 2022 குரு பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் kanni guru peyarchi 2022 in tamil palangal Tamil god600509646

Image
கன்னி 2022 குரு பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் kanni guru peyarchi 2022 in tamil palangal Tamil god

Flight -ல் அப்பா T. Rajendar -ஐ வெளிநாட்டுக்கு கூட்டி செல்லும் Simbu ! நடந்தத பாருங்க! STR! STR live610798524

Image
Flight -ல் அப்பா T. Rajendar -ஐ வெளிநாட்டுக்கு கூட்டி செல்லும் Simbu ! நடந்தத பாருங்க! STR! STR live

3 tons of spoiled meat brought to Karnataka from Karnataka ...-1113002622

Image
கர்நாடகாவில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்ட 3 டன் கெட்டு போன இறைச்சி பறிமுதல் - உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை

What is Saranya\'s life❓❓❓❓ | -227209876

Image
என்ன ஆகும் சரண்யாவின் வாழ்க்கை❓❓❓❓ | நாம் இருவர் நமக்கு இருவர் | Promo 2 | 23/05/2022

Bharathi Kannamma Today Episode Promo | -1745781606

Image
Barathi Kannamma Today Episode Promo | 23rd May 2022 | Vijay Tv

Poove for you - Vikendu Promo | -1553460916

Image
Poove Unakkaga - Weekend Promo | 23 May 2022 | Sun TV Serial | Tamil Serial

The Two of Us The Two of Us Today Episode Promo | -1570411726

Image
Naam Iruvar Namakku Iruvar Today Episode Promo | 20th May 2022 | Vijay Tv

Actor Jr. NDR\'s Birthday Today!-725763554

Image
நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்தநாள் இன்று.!  

Please put my END Card .. 😀 I do not have an END-A ..-613081254

Image
எனக்காடா END Card போட பாக்குறீங்க.. 😀 எனக்கு END-எ கிடையாது டா.. 😆

நடிகர், நடிகைகள் கட்டுக்கோப்பான உடலைப் பெறுவது எப்படி என்று செய்து காட்டும் அழகு தேவதை இவர் தான்..!

Image
நடிகர், நடிகைகள் கட்டுக்கோப்பான உடலைப் பெறுவது எப்படி என்று செய்து காட்டும் அழகு தேவதை இவர் தான்..! பிபாஷா பாசு பெங்காலி பியூட்டி கேர்ள். 7.1.1979ல் பிறந்தார். இவரது தந்தை ஹிராக் ஒரு சிவில் என்ஜினீயர். தாய் மம்தா குடும்பப்பெண். பிடிஷா என்ற அக்காவும், விஜேதா என்ற தங்கையும் உள்ளனர். தனது 8வது வயது வரை டெல்லியில் இருந்தார். அங்குள்ள ஏபிஜே உயர்நிலைப்பள்ளியில் படித்தார். பின்னர் அவரது குடும்பம் கொல்கத்தாவிற்கு இடம்பெயர்ந்தது. அங்கு 12ம் வகுப்பை படித்து முடித்தார். படிக்கும்போது அவர் டாக்டராக வேண்டும் என்ற ஆசையுடன் இருந்தார். bibasha basu ஆனால் அவரோ வணிகவியல் துறையைத் தேர்வு செய்தார். அவர் பவானிப்பூர் கல்வியியல் சொசைட்டியில் படித்தார். அவர் சேர்ந்த கல்லூரியில் ரேம்ப் ஷோக்கள் நடப்பதுண்டு. அவர் இதில் கலந்து கொண்டதும் பார்ட் டைம் மாடலிங்கானார். அவர் சூப்பர் மாடல் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். இந்த வெற்றியைத் தொடர்ந்து அவர் தேசிய மற்றும் உலகளவிலான மாடலிங் போட்டியில் கலந்து கொண்டார். அஜ்னபீ என்ற இந்திப்படத்தில் களமிறங்கினார். 2001ல் வெளியானது. இந்தப்படத்தில் வில்லியாக நடித்திருந்தார்.

நடிகை அஸ்வினி சந்திரசேகரின் புகைப்படத் தொகுப்பு

Image
நடிகை அஸ்வினி சந்திரசேகரின் புகைப்படத் தொகுப்பு Sorry, Readability was unable to parse this page for content.

’உன் கூடவா வாழ்ந்தேன்’ இமானை வாழ்த்துடன் வசைபாடிய முதல் மனைவி

Image
’உன் கூடவா வாழ்ந்தேன்’ இமானை வாழ்த்துடன் வசைபாடிய முதல் மனைவி தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக இருக்கும் இமான், உட்சநட்சத்திரங்கள் முதல் இளம் ஸ்டார்கள் வரை என அனைவரின் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். ரஜினிகாந்த், அஜித், விஜய் மற்றும் சிவகார்த்திகேயன், சூர்யா ஆகியோரின் படங்களுக்கு இசையமைத்து பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். இவரின் இசையில் லேட்டஸ்டாக வந்த பல படங்களின் பாடல்கள் ஆல்டைம் ஹிட்டாகவும் அமைந்துள்ளன. விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற‘கண்ணான கண்ணே’ பாடலுக்கு தேசிய விருதும் இமானுக்கு கிடைத்தது.  மேலும் படிக்க | நெட்பிளிக்ஸில் தவறவிடக்கூடாத தமிழ் படங்கள் இசைத்துறையில் சிறப்பாக பயணம் சென்று கொண்டிருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கை அவருக்கு கசப்பானதாக இருந்துள்ளது. இதனால் 12 ஆண்டுகளாக மோனிகா ரிச்சார்டு என்பவருடன் திருமண பந்தத்தில் இருந்த இமான், கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிவதாக அறிவித்தார். மேலும், சட்டப்படி விவாகரத்தும் பெற்றார். மோனிகாவுக்கும் இமானுக்கும் 2008 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.  மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்த இமான், அண்மையில் எ

வாடிக்கையாளர்கள் டெபிட் கார்டுகளை பயன்படுத்த முடியாது.. பிரபல வங்கி அறிவிப்பு!

Image
வாடிக்கையாளர்கள் டெபிட் கார்டுகளை பயன்படுத்த முடியாது.. பிரபல வங்கி அறிவிப்பு! முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான கோட்டக் மகிந்திரா வங்கி சமீபத்தில் தனது வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டது. அதாவது குறிப்பிட்ட நேரத்தில் வங்கியின் டெபிட் கார்டுகள் மற்றும் spendz கார்டு சேவைகளை பயன்படுத்த முடியாது என்ற தகவலை தனது வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் வங்கி தெரிவித்தது டெபிட் கார்டை பயன்படுத்த முடியாது என்று வெளியான தகவல் கோட்டக் மகிந்திரா வாடிக்கையாளரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் இது குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் தான் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது. அதற்கான காரணத்தை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். இதையு படிங்க.. மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் ஐடியா இருக்கா? இதை கொஞ்சம் படிங்க! மெயிண்டனன்ஸ் காரணமாக வங்கிகள் அவ்வப்போது, பல்வேறு பரிவர்த்தனைகளை குறிப்பிட்ட நேரம் வரை நிறுத்தி வைக்கும். அதேபோலத்தான் கோட்டக் மகிந்திரா நிறுவனம் திட்டமிடப்பட்ட மெயிண்டனன்ஸ் காரணமாக டெபிட் கார்டுகளை மற்றும் கார்டுகள் சார்ந்த சேவைகளை பயன்படுத்த தடை விதித்தது

சமையல் கேஸ் சிலிண்டர் விலை மேலும் உயர்வு.. கலக்கத்தில் இல்லத்தரசிகள்

Image
சமையல் கேஸ் சிலிண்டர் விலை மேலும் உயர்வு.. கலக்கத்தில் இல்லத்தரசிகள் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைகளை நிர்ணயித்து வருகின்றன.இந்நிலையில், கடந்த 7ஆம் தேதி தமிழகத்தில் வீட்டு உபயோக சமையல் கேஸ் சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டு 1,015 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது கேஸ் சிலிண்டர் விலை இன்று மேலும் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் கேஸ் சிலிண்டரின் விலை ரூ.3 உயர்ந்து ரூ.1,018.50 க்கு விற்பனையாகிறது. இதேபோல, வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ.8 உயர்ந்து ரூ.2,507க்கு விற்பனையாகிறது. இதனால், ஹோட்டல், டீ கடை போன்றவற்றின் உரிமையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். Must Read :  தமிழகத்தில் 5 ஆண்டுகளில் சொந்த மின் உற்பத்தி 25 சதவீதத்திலிருந்து 50 சதவீத நிலையை எட்டும் - அமைச்சர் செந்தில் பாலாஜி ஒரே மாதத்தில் இரண்டு முறை சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர். இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking

சிதம்பரம்: கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி; அரசாணை வெளியீடு

Image
சிதம்பரம்: கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி; அரசாணை வெளியீடு Sorry, Readability was unable to parse this page for content.

Chennimalai, Erode district has demanded an end to the rise in yarn prices.

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி ஈரோடு மாவட்டம் சென்னிமலை பெட்ஷீட் உற்பத்தியாளர்கள் 2வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம்!   10,000 விசைத்தறிகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டதால் 5 நாட்களுக்கு ரூ.5 கோடி அளவில் இழப்பு ஏற்படும் அபாயம்

Karnataka: Lightning strikes 153 goats in Palichitradurga district, Mallapuram ...

Image
கர்நாடகா : இடிதாக்கி 153 ஆடுகள் பலி சித்ராதுர்கா மாவட்டம், மல்லாபுரம் வனப்பகுதியில் திடீரென இடி மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியுள்ளது மேய்ச்சலுக்காக மல்லாபுரம் பகுதிக்கு சென்ற 14 செம்மறி ஆடுகள், 39 வெள்ளாடுகள், ஒரு பசு பரிதாபமாக உயிரிழந்தன

பெங்களூரு: சாலையில் மோதிக்கொண்ட பள்ளி மாணவிகள்

Image
பெங்களூரு: சாலையில் மோதிக்கொண்ட பள்ளி மாணவிகள் பெங்களூருவில் உள்ள தனியார் பள்ளி மாணவிகள் சீருடையுடன் சாலையில் கட்டிப்புரண்டு சண்டையிட்ட வீடியோ வெளியாகி பரபரப்பு! இந்த சண்டைக்கான சரியான காரணம் வெளியாகவில்லை என்றாலும், காதலனுக்காக இரு மாணவிகள் மற்றும் அவர்களது தரப்பினர் இரு பிரிவாக மோதிக்கொண்டதாக தகவல்

\'பாசிகர்\' படப்பிடிப்பில் ஷாருக் என்னிடம், \'கேமராவைப் பாருங்கள்\' என்றார்: ஷில்பா ஷெட்டி

Image
\'பாசிகர்\' படப்பிடிப்பில் ஷாருக் என்னிடம், \'கேமராவைப் பாருங்கள்\' என்றார்: ஷில்பா ஷெட்டி நடிகை ஷில்பா ஷெட்டி, 'பாசிகர்' படத்துடன் நடித்த ஷாருக்கான், 30 ஆண்டுகளுக்கு முன்பு தனது முதல் நாள் படப்பிடிப்பில் தனக்கு அறிவுரை வழங்கியதை வெளிப்படுத்தியுள்ளார். "அந்த நேரத்தில், நான் எனது வரிகளை விரைவாகச் சொல்லி முடித்துவிட்டு, கேமராவை எதிர்கொள்ளவில்லை. எனவே ஷாருக் 'கேமராவைப் பாருங்கள், கேமரா உங்கள் பார்வையாளர்கள் மற்றும் வரிகளைச் சொல்லுங்கள்' என்று கூறுவார்," என்று ஷில்பா நினைவு கூர்ந்தார்.

இளம் வயதில் மாரடைப்பு வருவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்..! அதிர்ச்சி தகவல்...

Image
இன்றைய கால கட்டத்தில் அதிகமான இளைஞர்கள், ப்ரீ-டையாபிட்டீஸ் என்கிற நிலையினால் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் பெருகி வரக்கூடும் என்று ஆய்வுகள் சொல்கின்றன. ப்ரீ-டையாபிட்டீஸ் என்பது ஒருவரின் இரத்த சர்க்கரை அளவு இயல்பை விட அதிகமாக இருப்பதை குறிக்கிறது. அதாவது 100 முதல் 125 மி.கி/டி.எல் வரை இரத்த சர்க்கரை இருந்தால் அவர்கள் டைப் 2 நீரிழிவு நோயாக இருக்க கூடும். ப்ரீ டையாபிட்டீஸ் பொதுவானது மற்றும் டைப் 2 நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது. ப்ரீ-டையாபிட்டீஸ் உள்ள இளம் வயதினர் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் 1.7 மடங்கு அதிகம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இதற்கு ப்ரீ-டையாபிட்டீஸ் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், இது... விரிவாக படிக்க >>

CWG சோதனையின் போது நடுவரை தாக்கியதால் மல்யுத்த வீரர் வாழ்நாள் தடை பெறுகிறார்

Image
CWG சோதனையின் போது நடுவரை தாக்கியதால் மல்யுத்த வீரர் வாழ்நாள் தடை பெறுகிறார் காமன்வெல்த் போட்டியின் 125 கிலோ எடைப்பிரிவின் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த நடுவர் ஜக்பீர் சிங் மீது சதேந்தர் மாலிக் உடல்ரீதியாக தாக்குதல் நடத்தினார்.

தவறான சிகிச்சை! பிரபல இளம் நடிகை திடீர் மரணம்!

Image
தவறான சிகிச்சை! பிரபல இளம் நடிகை திடீர் மரணம்! கன்னட நடிகை சேத்தன் ராஜ் திடீரென மரணமடைந்துள்ளது பெரும் பரபரப்பையும், திலையுலகினரை அதிர்ச்சியடையவும் செய்துள்ளது. தவறான சிகிச்சைக் காரணமாக நடிகை சேத்தன் மரணமடைந்துள்ளதாக போலீசார் விசாரித்து வருகின்றனர். கீதா, தொராசனி போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்து லட்சக்கணக்கான ரசிகர்களைப் பெற்றிருந்தவர் நடிகை சேத்தன் ராஜ். கன்னட திரையுலகில், நடிகை சேத்தன் ராஜூக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், பெங்களூரில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட  நடிகை சேத்தன் ராஜ்  திடீரென மரணமடைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கன்னட திரையுலகில் நடிகை சேத்தனா ராஜ் என்றால் தெரியாதவர்கள்  யாரும் இல்லை. இவருக்கு வயது 21. இவர் கீதா, தொராசனி போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் அனைவராலும் சிறந்த நடிகை என்ற அடையாளம் காணப்பட்டவர். இவர் பெங்களூரில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனையில் தனது உடல் எடை மற்றும் கொழுப்பு குறைப்பு சிகிச்சைக்காக நேற்று அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு காலை கொழுப்பு நீக்குவதற்கான சிகிச்

விமானப்படையினரிடம் சிக்கிய விஜய்... ‘பீஸ்ட்’ படத்தின் லாஜிக் ஓட்டைகளை சுட்டிக்காட்டி வறுத்தெடுத்த ரியல் ஹீரோஸ்

Image
Beast : பீஸ்ட் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நடிகர் விஜய் போர் விமானத்தை ஓட்டிச் செல்லும் காட்சி இடம்பெற்று இருக்கும், அதனை விமானப்படை அதிகாரிகள் விமர்சித்துள்ளனர். Asianet Tamil cinema Tamil Nadu, First Published May 17, 2022, 8:42 AM IST நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த படம் பீஸ்ட். கடந்த மாதம் கே.ஜி.எஃப் 2 படத்துக்கு போட்டியாக ரிலீசான இப்படம் விமர்சன ரீதியாக சறுக்கலை சந்தித்தாலும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் பார்த்தது. இப்படம் உலகளவில் 250 கோடிக்கு மேல் வசூலித்தது. அதுமட்டுமின்றி இப்படத்தை தமிழகத்தில் வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின், இப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்ததாக கூறி இருந்தார். பீஸ்ட் திரைப்படம் கடந்த... விரிவாக படிக்க >>

அக்காவால் தங்கை குடும்பத்தில் சிக்கல்… மன வேதனையில் பிரபல நடிகர் !

Image
என்னத்தான் சினிமாவில் உச்ச நடிகராக இருந்தாலும், தனது மகள்களால், தீராத மனவேதனையில் இருக்கிறார் அந்த நடிகர். இப்படி பிரபல நடிகர் வருத்தத்தில் இருக்க அவரின் வாரிசு, கணவரை பிரிந்த வருத்தம் கொஞ்சம் கூட இல்லாமல் முன்பைவிட, சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார். அது மட்டும் இல்லாமல், அடுத்தடுத்த படங்களை இயக்க திட்டமிட்டுள்ளார். அதுவும் கோலிவுட்டில் இல்லை பாலிவுட்டில் ஒருபடத்தை இயக்க திட்டமிட்டுள்ளாராம். அந்த பிரபல நடிகரின் வாரிசு. மேலும், தான் இயக்க உள்ள பாலிவுட் படத்தில், தங்கையின் கணவரை கதாநாயகனாக அறிமுகப்படுத்த, அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். ஆனால், தங்கைக்கோ, தனது கணவர் சினிமாவில் நுழைவதில் துளியும் விருப்பம் இல்லையாம். இதுகுறித்து, அக்காவிடம் பேசி பயன் இல்லாததால், கணவரிடம்... விரிவாக படிக்க >>

பட்ஜெட் விலையில் விவோ Y01 ஸ்மார்ட்போன் அறிமுகம் | சிறப்பு அம்சங்கள் and விலை

Image
Last Updated : 16 May, 2022 05:51 PM > 5000mAh பேட்டரி. 10 வாட்ஸ் சார்ஜிங் வசதி. > ஃபன்டச் ஓஎஸ் 11.1 அடிப்படையாக கொண்ட ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷனில் இந்த போன் இயங்குகிறது. > இரண்டு வண்ணங்களில் இந்த போன் கிடைக்கிறது. இந்த போனின் விலை 8,999 ரூபாய் முதல் ஆரம்பமாகிறது. ஆன்லைன் மூலமாகவும், ரீடெயில் சந்தையிலும் வாடிக்கையாளர்கள் இந்த போனை வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்பு வாசகர்களே.... இந்த ஊரடங்கு... விரிவாக படிக்க >>

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

Image
அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புயுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்றும் ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மாவட்டங்களிலும் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புயுள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

நூல் விலை உயர்வு; பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!

Image
நூல் விலை உயர்வு; பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்! தமிழ்நாட்டில் பல இடங்களில் பின்னலாடை நிறுவனங்கள் இயங்கி வருகிறது. அதிலும், குறிப்பாக, திருப்பூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக விளங்கும் நூலின் விலை, கிலோவுக்கு 40 ரூபாய்க்கும் மேல் உயர்ந்துள்ளதாக பின்னலாடை நிறுவனங்கள் தொடர்ந்து குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், பருத்தி மற்றும் நூல் விலை உயர்வு காரணமாக தமிழ்நாட்டில் ஜவுளித் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், ஆலைகளில் உள்ள பருத்தி மற்றும் நூல்களின் இருப்பு தகவல்களை மத்திய அரசு வெளிப்படையாக வெளியிட வேண்டும் எனவும் அவர் அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம் உட்பட 25 மாவட்டங்கள் மற்றும் புதுவை,...

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம் உட்பட 25 மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்கிப் பணிகளில் தமிழ் கட்டாயம் இல்லை - 50% வெளிமாநிலத்தவர்கள் நியமனம்

Image
வங்கிப் பணியாளர் தேர்வு கழகம் நடத்தும் வங்கிகளுக்கான எழுத்தர் பணிகளில் தமிழ் மொழி கட்டாயம் இல்லை என்று அறிவித்தான் மூலம், தமிழக மாணவர்களுக்கு வாய்ப்புகள் பறி போகும் நிலை உருவாகியுள்ளதாக அனைத்திந்திய ஒபிசி வங்கிப்  பணியாளர்கள் நல வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அதன் செயலாளர் ஜி.கருணாநிதி தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிப் பணிகளில் கிளார்க் பணிகளுக்கு, அந்தந்த மாநில மொழிகளை படிக்க, எழுத, பேச வேண்டும் என்பது கட்டாயமாகவும் இருந்தது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில், அரசு வங்கிகளில் கிளார்க் பணிகளில் தமிழ்நாட்டவர்க்கே இதுவரை வாய்ப்புகள் இருந்தது. இந்நிலையில், வங்கி தேர்வு நடத்தும் வங்கிப் பணியாளர் தேர்வு கழகம்... விரிவாக படிக்க >>